திங்கள், 22 பிப்ரவரி, 2016

மாசி மஹா மக கடலாடல் - தேற்றாத்தீவில்

12ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெறும் மாசி மஹாமகம் புனித கடலாடல் இன்று(22.02.2016) திங்கட்கிழமை தேற்றாத்தீவிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதியுலா வருகை தொடர்ந்து. இந்து சமுத்திரகடற்கரையில் சுவாமிக்கு விசேட பூஜை மற்றும் அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தீர்த உற்சவம் அதிகாலை 5.00 மணியளவில் இடம் பெற்றது.



இவ் மாசி மஹா மக கடலாடல்  தீர்த உற்சவத்தில் பல நூற்று கண்க்காக பொது மக்கள் கலந்து கொண்டனர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624941

Translate