(அபூ அஹ்னப்)
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
பொது மக்கள் மற்றும் சிலர் விடுத்த கோரிக்கையின் பேரிலும் மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நோக்கிலும் இன்று காலை (01) நேரில் சென்று சகல குறிஅபாடுகளையும் அமைச்சர் நஸீர் பார்வையிட்டதுடன் இவ்வருட நிதியில் இருந்து பல தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக