செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

காரைதீவில் இடம்பெற்ற SLEAS போட்டிப்பரிட்சைக்கான அறிமுக கருத்தரங்கு !

SLEAS போட்டிப்பரிட்சைக்கான அறிமுகக்கருத்தரங்கானது காரைதீவின் இணைய நுழைவாயில் காரைதீவு.ஓர்க் இன் Transcend செயற்திட்டத்தினூடான இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் திரு.கே.ஹரிஹரராஜ் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), திருமதி.தனுஷியா ராஜசேகர் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), செல்வி.என்.வரணியா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), திரு.எஸ்.ஸுரநுதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்) மற்றும் திரு.எஸ்.திருக்குமார் (தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர்) ஆகியோரினால் சிறப்பாக அறிமுக கருத்தரங்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பல பரீட்சாத்திகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624831

Translate