கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றைச்; சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் வாழைச்சேனை மக்கலடி வீதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
வீட்டுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே இனந்தெரியாதோனினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -
0 facebook-blogger:
கருத்துரையிடுக