வியாழன், 6 ஆகஸ்ட், 2015

முச்சக்கரவண்டி தீக்கிரை

வாழைச்சேனை மக்கலடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை  இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனமொன்றைச்; சேர்ந்தவர்கள்  தொழில் நிமித்தம் வாழைச்சேனை மக்கலடி வீதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

வீட்டுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டியே இனந்தெரியாதோனினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். -
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate