
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட களஞ்சியம் ஒன்றிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விநியோகத்திற்கு தயாராக இருந்த நுகர்வுக்கு பொருத்தமற்ற ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் நீதிமன்ற கட்டளைப்படி அழிப்பு.
அரிசி - 17000 கிகி
கோவா - 20 கிகி
செ.மிளகாய் - 40 கிகி
கொத்தமல்லி - 26 கிகி
பீற்றூட் - 80 கிகி
மீன் - 200 கிகி
கத்தரிக்காய் - 20 கிகி
பருப்பு - 25 கிகி
இவைகள் கௌரவ நீதவானின் கட்டளைகளைப்படி அழிப்பு.
0 facebook-blogger:
கருத்துரையிடுக