செவ்வாய், 8 நவம்பர், 2016

தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தல்

6


தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அவர்களின் பணிப்புரையின் பேரில் தேர்தல்கள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.அந்த வகையில் பட்டிருப்பு கல்வி வயலயத்திற்குட்ட தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலானது இன்று (08.11.2016) காலை 9.00 மணிக்கு பாடசாலை வழாகத்தில் இடம் பெற்றது.


இதனடிப்படையில்  தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில்  மாணவர் பாராளுமன்றம் அமைப்பதற்கான வேட்பு மனுக்களை கோரும் விண்ணப்பப்படிவங்கள்  வினியோகிக்கப்பட்டு  "மாணவ பாராளுமன்ற தேர்தல் " இடம் பெற்றது .இதன் போது தரம் 6-9 வரையும் மற்றும் 10-13 வரையாக இரு பிரிவுகளில் இவ் தேர்தல் இடம் பெற்றமை குறிப்பிடதக்க 
விடயம். 
5

4

 7
8 9
10
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate