
யுத்தம் ஓய்ந்து விட்டது வடகிழக்கு சந்திப்புகளை நடத்துவதற்கு தற்பொழுது பாதைகள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வடக்குக்கும் கிழக்க்குக்கும் உள்ள இணைப்பை மீண்டும் மேன்படுத்தி அதன்மூலம் ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்தார...