மட்டக்களப்பின் வாசம் உதவும் உறவுகள் அமைப்பால் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி அ.த.க.பாடசாலையின் ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், மண்டூர் 40 அ.த.க.பாடசாலையில் ஒரு மாணவிக்கு துவிச்சக்கர வண்டியும், 35 மாணவர்களுக்கு புத்தகப்பையும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை
அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் வாசம் உதவும் உறவகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அமைப்பின் அனுசரனையாளரான ஜேர்மனியில் வதியும் த.பவானந்தராசா அவர்களும் கலந்து கொண்டனர்.
(இ.திலக்ஷன்)
0 facebook-blogger:
கருத்துரையிடுக