புதன், 8 பிப்ரவரி, 2017

ஒருவரை அடித்து காயப்படுத்திய மூன்று பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வருட கடூழியச்சிறைத்தண்டனை

புதுக்குடியிப்பு எனும் இடத்தில் வைத்து விபுலாந்த வீதி புதுக்குடியிருப்பு எனும் விலாசத்தை சார்ந்த 56 வயதுடைய கணபிதிப்பிள்ளை மகேந்திரன் என்பருக்கு அடித்து காயமேற்படுத்தியமை சம்பந்தமான வழக்கில் மூன்று எதிரிகளுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட  வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுளார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசனர் கணேசராஜா உத்தரிவிட்டுள்ளார்.



மேற்படி எதிரிகளின் கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624839

Translate