மதுராபுரம் தாழங்குடா பகுதியில் முத்துலிங்கம் என்பவரின் வீடடினுள் அத்துமீறி புகுந்து 28,000 ரூபா பெறுமதியாக தொலைக்காட்சி பொட்டிஒன்றை களவாடியது எதிரிகள் மூவருக்கும் ஒரு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்ட்ட ஒரு வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கியதுடன் கைபற்றப்பபட்ட களவாடப்பட்ட பொருட்களை முறைப்பாட்டாளிடம் கையளிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசனர் கணேசராஜா உத்தரிவிட்டுள்ளார்.
எதிரிகளின் கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிரிகளின் கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக