செவ்வாய், 26 ஜனவரி, 2016

மட்டு தொழிநுட்ப கல்லூரியில் இடம்பெற்ற தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.

(பழுவூரான்) 
விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்று(25) இலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை தேசிய வாரம் இடம்பெறும்.

இதனை முன்னிட்டு இன்று(26) மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.








 

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate