இலங்கையைச் சேர்ந்தவரும், தற்போது கனடா நாட்டில் வசித்து வருபவருமான சர்வதேச சட்டத்தரணி கண்ணமுத்து சிதம்பரநாதன் இலங்கையில் ஏற்படுத்தப்பட விருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடையங்களை புதிய அரசியல் சாசனம்> உருவாக்கும் குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளனார். அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது.
...
திங்கள், 29 பிப்ரவரி, 2016
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
மட்டக்களப்பபில் இடம்பெற்ற ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு .
(லியோ )
இலங்கையின் அரசியல் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்திய ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி பிரகடன நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது ....
சனி, 27 பிப்ரவரி, 2016
பட்டப்பகலில் கல்முனை நகரில் நிதிக் கம்பனியின் பெண் உதவி முகாமையாளர் வெட்டிக்கொலை

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பொலிஸ் பிரிவில் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர...
துறைநீலாவணையில் நடமாடும் சேவை

(இ.சுதாகரன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட துறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(26.2.2016) சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் பொலிஸ் பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையில் பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்றத...
மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி ( படங்கள்)
(பழுவூரான்) மட்.திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித் தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (26) மாலை திருப்பழுகாமம் மைதானத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை...
புதன், 24 பிப்ரவரி, 2016
BATTIL Of THE BATTI கிரிக்கட் சுற்றுப்போட்டி - கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் சாதனை
மட்டக்களப்பின் பிரபல விளையாட்டுக்கழகங்களான கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்திற்கும் கல்லடி சிவானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலான 09வது பற்றில் ஒவ் பெற்றி (BATTIL Of THE BATTI) கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளத...
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளத...
கல்முனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

(Visho)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இதய துடிப்ப பதிவு தொழில்நுட்பவியலாளர் ச.கிருஸ்ணகுமார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது கடமை அறையில் அத்துமீறி உட்புகுந்த வெளியார் ஒருவர்,; திடீர் தாக்குதல் நடாத்தியது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவரால் கல்முனைப பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.எனினும் தாக்கியவர் இரு நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை கைது செய்யப்படவில்லையென பாதிக்கப்படடவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலை நிர்வாக...
செவ்வாய், 23 பிப்ரவரி, 2016
ஆலயங்கள் கல்விப்பணிக்கு செலவிடுவது குறைவு –மட்டு.மாநகர ஆணையாளர்
பெருமளவு நிதிகளைக்கொண்டுள்ள சில இந்து ஆலயங்கள் கல்விப்பணிக்கோ பொதுப்பணிக்கு எதுவித செலவுகளையும் மேற்கொள்வதில்லையென மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார...
மகிந்த திக்கற்ற நிலையில் சிறுபான்மை மக்களின் காலை பிடிக்க முனைகின்றார் –பிரசன்னா இந்திரகுமார்
மகிந்த ராஜபக்ஸ இன்று திக்கற்ற நிலையிலேயே சிறுபான்மை சமூகத்தின் காலை பிடிக்கமுனைவதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார...
திங்கள், 22 பிப்ரவரி, 2016
கிழக்கின் இளைஞர் முன்னணியின் (க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவச கல்விக் கருத்தரங்கு.

(பழுவூரான்)
ஓர் சமூகத்தின் உண்மையான வளர்ச்சியானது அச் சமூகம் கல்வியில் வளரச்சியடைவதன் மூலமே அடையமுடியும். கல்வி வளர்ச்சியடையும் போது புறக்கணிப்புக்கள் தடுக்கப்பட்டு தானாகவே தனித்துவமான ஓர் அடையாளத்தைப் பெறமுடியும் அதனை அடிப்படையாக கொண்டு 'கல்வியில் புரட்சி செய்து எம் தமிழ் சமூகத்தின் நிலையினை உயர்த்திடும் உன்னத முயற்சி' எனும் தொனிப்பொருளில் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடலுக்கு அமைய படுவான்கரை பிரதேசங்களில்...
கிழக்கின் இளைஞர் முன்னணியினால் நடாத்தப்பட்ட இரத்த தான நிகழ்வு

(பழுவூரான்)
கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்மிடலின் கீழ் இன்று(22.02.2016) காலை 8....
மாசி மஹா மக கடலாடல் - தேற்றாத்தீவில்

12ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெறும் மாசி மஹாமகம் புனித கடலாடல் இன்று(22.02.2016) திங்கட்கிழமை தேற்றாத்தீவிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதியுலா வருகை தொடர்ந்து. இந்து சமுத்திரகடற்கரையில் சுவாமிக்கு விசேட பூஜை மற்றும் அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தீர்த உற்சவம் அதிகாலை 5.00 மணியளவில் இடம் பெற்றது.
...
சனி, 20 பிப்ரவரி, 2016
மனித நேயப் பணிக்காக “வி” விருது பெற்ற எமது மண்ணின் மைந்தன் இயேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார்
(எஸ்.மைக்கல் )
“ஏற்ற பணி தொடர்க மண்ணுலகம் உம்மை நாளை மகான் என்று சொல்லும்” மற்றார்க்கு தொண்டாற்றி அவர் சிரிப்பினில் மகிழ்வு கொண்டோர் மீண்டும் மீண்டும் ஏழையின் புன்னகையே தம் வாழ்வின் இலட்சியமாய் கொள்வர...
“எதிர் நீச்சல்” மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிருவாகத் தெரிவும்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றதோடு நடப்பாண்டிற்கான செயற் திட்டத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட...
செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது...
“வேடர், பறங்கியர், தெலுங்கர் சமூகங்களின் ஆற்றுகை – காட்சிப்படுத்தல் - கலந்துரையாடல்”

(ம.லாவண்யா)
ஆண்டு தோறும் உலக தாய்மொழி தினமானது பெப்ரவரி 21ம் திகதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறத...
வெள்ளி, 19 பிப்ரவரி, 2016
கணவர் கண்டுபிடித்துத்தருமாறு மனைவி மன்றாட்டம்

மட்டக்களப்பு - நாவற்குடாவைச் சேர்ந்த பாக்கியராஜா
விஜயகுமார் (வயது 36) என்பவர் கொழும்பு - மருதானையில் கடந்த 2ஆம் திகதி காணாமல்போய் இதுவரை தமக்கு எவ்வித
தகவலும் கிடைக்கவில்லை என காணாமல் போனவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
...
மட்டு நகரின் மாபெரும் கிரிக்கெட் சமர் நாளை ஆரம்பம்

மட்டுநகரில் சுமார் 40 வருடகாலமாக விளையாட்டு துறையில் முன்னனி வகிக்கும் கழகங்களாக கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சிவானந்தா விளையாட்டு கழகமும் திகழ்வதை மட்டக்களப்பு மக்கள் அறிவார்கள்.
இக்கழகங்களில் இருந்து தமது திறமையை வெளிக்கொணர்ந்த பல வீரர்கள் தற்போது இலங்கையிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் உயர்பதவிகளை வகிப்பதை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனவே இவ்விரு கழகங்களும் தங்களிடையே இருக்கும் உறவை நட்பு ரீதியாக எப்பொழுதும் ஒரு ஒன்றிப்பான கழகங்களாக...
வியாழன், 18 பிப்ரவரி, 2016
சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை-படங்கள்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்று 06-02-2016 நேற்று செவ்வாய்க்கிழமை 167பி புதிய காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்...
கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று அடையாள கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர...
புதன், 17 பிப்ரவரி, 2016
சிப்தொற புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு
(என்டன் )
வாழ்வின் எழுச்சி
அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு
வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது...
காத்தான்குடி பகுதியில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்பு - மூன்று இளைஞர்கள் கைது
(என்டன் )
மட்டக்களப்பு
காத்தான்குடி பகுதியில் கொள்ளை சம்பவத்துடன்
தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்விக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு
(என்டன்)
மட்டு - மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக உதவி தொகை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது...
செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டியில் இறுதிநாள் நிகழ்வில் கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தலைமையில் நடைபெற்றத...
திங்கள், 15 பிப்ரவரி, 2016
புதுக்குடியிருப்பு சக்தி பாலர்பாடசாலையில் சுற்றுமதில் திறப்பு
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சக்தி பாலர் பாடசாலையின் சுற்றுமதில் திறப்பு விழா நடைபெற்றத...
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவேண்டும் -சட்டத்தரணி ஐங்கரன்
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பில் சிங்கள மக்களை தெளிவுபடுத்தும் பணிகள் பரந்தளவில் மேற்கொள்ளப்படவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் வல்லுனர்கள் சங்கத்தின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கே.ஐங்கரன் தெரிவித்தார...
ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி -இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி நாலாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர...
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
09 வது தேசிய சாரணர் ஜம்போரி கில்வெல் இம்முறை யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ளது
(என்டன் )
2016 ஆம் வருடத்திற்கான சாரணர்களின் ஜம்போரி கில்வெல் ஒன்று கூடல் நிகழ்வு இம்முறை யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ளது...
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு
(என்டன் )
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் இன்று தெரிவு செய்யப்பட்டனர்...
மட்டுநகர் கோட்டைமுனை கழக வீரர் 15 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்று சாதனை

மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடாத்தும் கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கோட்டைமுனை விளையாட்டு கழக வீரர் த.வினோதன் 15 பந்தகளுக்கு முகம் கொடுத்து 50 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் கழகங்களுக்கிடையிலாக நடாத்தும் 50 ஓவர் கடின பந்து கிரிக்கெட் போட்டியில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கும் கல்லாறு விளையாட்டு கழகத்திற்குமான போட்டியானது...
மட்டக்களப்பில் இலவச யோகாப் பயிற்சி

(இ.சுதாகரன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் கடந்த பத்து வருட காலமாக பிரபல யோகா சிகிச்சை நிபுணர் கலாபூஷணம் செல்லையா துரையப்பாவை விரிவுரையாளராகக் கொண்டு பத்து யோகா சிகிச்சை பாடநெறிகள் இலவசமாகப் போதிக்கப்;படுகின்ற...