
மேலும், பொதுச்சந்தைகள், வியாபார நிலையங்களில் வியாபாரம் சூடுபிடித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது. அத்தோடு, வெளிமாவட்ட வியாபாரிகளும் இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.இவை தவிர, தத்தாரின் இன்னொரு சிறப்பான நத்தார் மரங்கள் மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, சிறுவர்களை மகிழ்விக்க நத்தார் பாப்பாவும் அங்காங்கே வருகைதந்து குதூகலப்படுத்துவதையும் காணக்கூடியதாக உள்ளதென எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக