மு.ஜெ.தீபன் கனி
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் கோவில் வீதி முன்னால் இன்று(12.03.216) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் டிப்பரும் வண்டியும், மோட்டார் சைக்கிளும் மோதி சின்னதொரு விபத்து சம்பவித்துள்ளது. இதன் போது காயம்மடைந்தமோட்டார் சைக்கிள் சாரதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்து தோடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸ்சார் ஆரம்பித்துள்ளனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக