ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றம் தொலைவில் 24 மணிநேரமும் பொலிஸாரின் நடமாட்டமுள்ள பிரதான வீதியில் இச்சம்சம்பவம் இடம்பெற்றுள்ளதால் வர்தகவரகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.இதன் உண்மை நிலை கண்டறியப்படவேண்டும். பொலிஸார் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகனை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்றார்

0 facebook-blogger:
கருத்துரையிடுக