இலங்கையில் மிக உயரமா பிள்ளையார் சிலையினை உடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03.04.2016) அன்று காலை 08.30 சைவ சமய தீட்சை இலவசமாக வழங்கபட்டவுள்ளது இதனை சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்கள் அவர்களும் இந்தியா ஸ்ரீ இராமேஸ்வரம் ஆலயத்தின் பாரம்பரிய அர்ச்சகர் பக்க்ஷி.சிவராஜன் அவர்களும் வழங்கி வைக்கவுள்ளனர்.இவ் சைவ சமய தீட்சை பெறவிரும் அடியார்கள். தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்யவும்.0770348559/0757926321.

0 facebook-blogger:
கருத்துரையிடுக