ஏறாவூர்ப் பிரதேசத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களின் பூட்டுகள் இன்று அதிகாலை மறுமமான முறையில் உடைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் பிள்ளையார் கோவிலுக்கு முன்னிருந்த நகைக் கடை ஒன்று, சில்லறைக் கடைகள் 2, தொலைத் தொடர்பு அட்டைகள் விற்கும் கடை ஒன்று, ஒரு சலூன், இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடை ஒன்று என்பனவே இவ்வாறு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
வியாபார நிலையங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்ட போதிலும் எந்தவித பொருட்களும் கொள்ளையிடப்படவில்லை. கடைகயிலுள்ள பொருட்கள் அங்கும் இங்கும் வீசி சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன
இது திட்ட சதிநாச நோக்கத்தை அடிப்படையாக வைத்து ஏக காலத்தில் ஒரே இடத்தில் தொடராக அமைந்த கடைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொலிஸார் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.
ஏறாவூர் பிள்ளையார் கோவிலுக்கு முன்னிருந்த நகைக் கடை ஒன்று, சில்லறைக் கடைகள் 2, தொலைத் தொடர்பு அட்டைகள் விற்கும் கடை ஒன்று, ஒரு சலூன், இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் கடை ஒன்று என்பனவே இவ்வாறு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
வியாபார நிலையங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்ட போதிலும் எந்தவித பொருட்களும் கொள்ளையிடப்படவில்லை. கடைகயிலுள்ள பொருட்கள் அங்கும் இங்கும் வீசி சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன
இது திட்ட சதிநாச நோக்கத்தை அடிப்படையாக வைத்து ஏக காலத்தில் ஒரே இடத்தில் தொடராக அமைந்த கடைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொலிஸார் இது பற்றி விசாரித்து வருகின்றனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக