முகாவின் மலேசிய விஜயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக , அந்நாட்டின் தேசிய ஒருங்கிணைப்புக்கான அமைச்சர் "தான் சிறி தாதுக் சேரி ஜோஷப் குருப் " அவர்களை பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்ததுடன் , மலேசியயாவின் தேசிய ஒருன்கினைப்பு தொடர்பான பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடியலும் இடம் பெற்றது .
இந்நிகழ்வில் அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளர் " ஜாந்திசன் லட்சுமணன் , உட்பட UMNO கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் .
மு கா சார்பில் இந்நிகழ்வில் மாகான சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன் , சிப்லி பாரூக் , ரிஸ்வி ஜவகர்சா.மற்றும் ஷிபான் மஹருப், இப்ரா லெப்பை சாஹிர் உட்பட முகாவின் ஏனைய தூ துக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

0 facebook-blogger:
கருத்துரையிடுக