வெள்ளி, 4 மார்ச், 2016

முகாவின் மலேசிய விஜயத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு


முகாவின் மலேசிய விஜயத்தின் இரண்டாம்   நாள் நிகழ்வாக , அந்நாட்டின் தேசிய ஒருங்கிணைப்புக்கான அமைச்சர் "தான் சிறி தாதுக் சேரி ஜோஷப் குருப் " அவர்களை பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்ததுடன் , மலேசியயாவின் தேசிய ஒருன்கினைப்பு தொடர்பான பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடியலும் இடம் பெற்றது .

இந்நிகழ்வில் அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளர் " ஜாந்திசன் லட்சுமணன் , உட்பட UMNO  கட்சியின் பிரதிநிதிகளும்  கலந்துகொண்டனர் .

மு கா  சார்பில் இந்நிகழ்வில் மாகான சபை உறுப்பினர்களான  ஆரிப் சம்சுதீன் , சிப்லி பாரூக் , ரிஸ்வி ஜவகர்சா.மற்றும் ஷிபான் மஹருப், இப்ரா லெப்பை சாஹிர் உட்பட  முகாவின்  ஏனைய தூ துக்குழு  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .


தகவல் - மு.கா மலேசிய  ஊடக மையம்


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate