(ரேவநிசாந்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனை தென் எருவில் பற்று செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழூர் முனை 110 வீ கிராமத்தின் வலன்புரிப் பிள்ளையார் அறநெறிபாடசாலை மாணவர்களினால் திருவள்ளுவர் குருபூசைத்தின வழிபாடுகள் 06.03.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தில் வலம்புரி பிள்ளையார் அறநெறி பாடசாலை மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் அறநெறிப் பாடசாலை மாணவர்களினால் திருவள்ளுவர் பற்றிய சொற்பொழிவும் திருக்குறள் மனனம் ஒப்புவித்தல் நிகழ்வும் இடம்பெற்றது. திருவள்ளுவர் குரு பூசை நிகழ்வின்போது எடுக்கப்பட்ட நிகழ்படம்

0 facebook-blogger:
கருத்துரையிடுக