திங்கள், 7 மார்ச், 2016

மகிழூர்முனை வலன்புரிப் பிள்ளையார் அறநெறி பாடசாலை மாணவர்களினால் திருவள்ளுவர் குருபூசைத்தின நிகழ்வு

(ரேவநிசாந்)



மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் முனை தென் எருவில் பற்று செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழூர் முனை 110 வீ கிராமத்தின்  வலன்புரிப் பிள்ளையார் அறநெறிபாடசாலை மாணவர்களினால் திருவள்ளுவர்  குருபூசைத்தின வழிபாடுகள் 06.03.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை மண்டபத்தடி பிள்ளையார் ஆலயத்தில்   வலம்புரி பிள்ளையார் அறநெறி பாடசாலை மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் அற­நெறிப் பாட­சாலை மாண­வர்­­ளினால் திரு­வள்­ளுவர் பற்­றிய சொற்­பொ­ழிவும் திருக்­குறள் மனனம் ஒப்­பு­வித்தல்  நிகழ்வும் இடம்பெற்றது. திருவள்ளுவர் குரு பூசை நிகழ்வின்போது எடுக்கப்பட்ட நிகழ்படம்


















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate