வியாழன், 24 மார்ச், 2016

கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீட திறப்புவிழா



(லியோ)

மட்டக்களப்பு கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீட திறப்புவிழா நிகழ்வு கடந்த 22.03.2016 பங்குத்தந்தை ரொஷான் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது புதிதாக திறந்துவைக்கப்பட்ட கல்வாரி பீடம் அருட்தந்தை ஜோசெப் மேரி அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு முதல் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது .

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியினை இயேசு சபை துறவி அருட்தந்தை யோன் ஜோசப் மேரி,  பங்கு தந்தையும்  இயேசு சபை துறவியுமான  ரொஷான் , இருதயபுரம் பங்குதந்தை அருட்பணி ஜெகாந்தன் ஆகியோர் இணைந்து திருப்பலியினை ஒப்புகொடுத்தனர்  .

 இவ்விசேட திருப்பலியில் பங்கு சபையினரும், பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தனர் 
















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate