ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மட்டு திக்கோடையில் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசம். படங்கள் இணைப்பு (இளகிய மனம்படைத்தோர் பார்க்கத் தடை)

paluvooraan

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை 50 வீட்டுத்திட்டத்தில் இன்று(04.10.2015) அதிகாலையில் அமுதலிங்கம் ஜெயந்தினி என்போரின் வீட்டினை முற்றாக சேதமாக்கி மரவள்ளி தோட்டத்தினையும் நாசமாக்கி விட்டு சென்றுள்ளது. அண்மையில் இதே கிராமத்தில் ஒருவரை இதே காட்டு யானைகள் பலியாக்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் அசமந்தப்போக்காக செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் இச்சசெயற்பாடுகள் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் எடுக்காமை கவலையளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate