மட்டக்களப்பு - களுதாவளை கடற்கரைப் பகுதியில் சற்றுமுன்னர் பாரிய வெடிச் சத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
தீடீரென 5 பாரிய வெடிச் சத்தத்தங்கள் கடற்கரைப் பகுதியில் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இருப்பிலிருந்த பழைய குண்டுகள் களுதாவளைக் கடற்கரைப் பகுதி செயலிழக்கச் செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக