செவ்வாய், 19 ஜனவரி, 2016

இறை புன்னகை அமைப்பின் முதலாவது செயற் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய சில கிராமங்களில் வாழும் சிறுவர்களினதும் பொது மக்களினதும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்காகக் கொண்டு இளைஞர்களினால் உருவாக்கப்பட்டது தான் இவ் "இறை புன்னகை" எனும் அமைப்பு.
இவ் அமைப்பின் முதலாவது செயற் திட்டமானது 16.01.2016 அன்று  மட்டக்களப்பு மாவடிஓடை  எனும் கிராமத்தில் உள்ள சிறுவர்களின் அடிப்படைக் கல்விக்கு தேவையான ஆரம்ப கல்வியை ஆரம்பித்து வைத்துள்ளனர்
இவ் அமைப்பின் நோக்கமானது இன, மத மொழிகள் கடந்த மனித நேயப்பயணம் என்ற கருப் பொருனள மையமாகக் கொண்டு செயற்படுகின்றது.
இவ் அமைப்பின் நோக்கங்கள் உங்களை கவர்ந்திருந்தால் நீங்களும் எமது மக்களின் கண்ணீரை துடைக்கவும் சிறுவர்களின் கனவுகளை நினைவாக மாற்ற நீங்களும் நினைப்பீர்களானால் எங்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate