மட்டக்களப்பு கல்குடா வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் தரம் - 1 மாணவர்களை தரம் - 2 மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு அதிபர் கி. சிவலிங்கராஜா தலைமையில் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஜெயப்பிரியன் மற்றும் பெற்றார், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது தரம் - 2 மாணவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


0 facebook-blogger:
கருத்துரையிடுக