செவ்வாய், 12 ஜனவரி, 2016

காரைதீவில் சுவாமி விவேகானந்தரின் 153 ஆவது ஜயந்திதினம் (Photos)

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 153வது ஜயந்திதினம் செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டம் காரைதீவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகமும இந்து சமய விருத்திச் சங்கமும் இணைந்து கண்ணகி சனசமுக முன்றில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்த சிலையருகே கழகத்தலைவர் ச.நேசராசா தலைமையில் நடாத்திய விழாவில் முதலில் நந்திக்கொடி ஏற்றப்படுவதையும் பின்னர் துறவறக்கீதம் இசைக்கப்பட்டு திருவுருவச் சிலைக்கு அதிதிகள் மலர்மாலை அணிவிப்பதையும் செயலாளர் கு.ஜெயராஜி மங்களாரதி காட்டுவதையும் வேதபாராயணம் ஓதப்படுவதையும் கலந்துகொண்ட மாணவர்களையும் காணலாம்.
toay
toay1
toay2
toay3
toay4
toay5
toay6
toay7


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624946

Translate