வியாழன், 14 ஜனவரி, 2016

பாலமுனை மு.கா ஜனனாயக மத்திய குழவினருக்கும் அமைச்சர் றஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு

றியாஸ் ஆதம்
பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனனாயக மத்திய குழவினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு  கட்சியின் தலமையகம் தாறுஸ்ஸலாமில் அண்மையில் நடைபெற்றது.
இதன் போது சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கடசியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. கதர் ஆகியோரும் கலந்துகொண்டனர். 




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624958

Translate