ஞாயிறு, 31 ஜனவரி, 2016

மட்டக்களப்பில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் விஷமிகளால் தீக்கிரை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பகுதியில் வசித்துவரும் பொது சுகாதார பரிசோதகரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று (30) நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்....
Share:

சனி, 30 ஜனவரி, 2016

மட்டக்களப்பில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 68 வது நினைவுதின நிகழ்வு

இந்தியாவிற்கு அகிம்சா வழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அடிகளாரின் 68 வது நினைவு தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட நினைவுதின நிகழ்வுகள்  இன்று (30) சனிக்கிழமை இடம்பெற்றன....
Share:

கிரானில் இடம்பெற்ற உடல் நல மேம்பாட்டு நிகழ்வு

(விது) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்மொழியப்பட்ட “விளையாட்டு, உடல்நல மேம்பாட்டு தேசிய வாரத்தை” முன்னிட்டு “உடற்பயிற்சி மூலம் தொற்றா நோயின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போம்;” என்னும் தொனிப்பொருளின் அடிப்படையில் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துவிச்சக்கரவண்டி ஓட்டும் உடற்பயிற்சி நிகழ்வு கிரான் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆர்..ரவிச்சந்திரன் தலைமையில் வேர்ல்ட்...
Share:

வெள்ளி, 29 ஜனவரி, 2016

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர மகா கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுபுகழ்மிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் இராஜகோபுர நூதன பஞ்சகுண்ட பட்ஷ மகா கும்பாபிசேகம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றத...
Share:

இரவு நேர மின்னொளி மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி

எதிர்வரும் 2016/02/04 முதல் 2016/02/07 வரையான காலப்பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் முதன்முறையாக இரவு நேர மின்னொளி மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றை சம்மாந்துறை கல்லரிச்சல் கிங்ஸ் லெவன் விளையாட்டு கழகம் சம்மாந்துறை பொது மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு கழகங்கள் மற்றும் அணிகள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு...
Share:

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா இன்று (29.01.2016) வெள்ளிக்கிழமை அலுவலக முன்றலில் மிக பிரமாண்டமான முறையில் இடம் பெற்றது.இன் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்திம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.  இன் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைக்கழகங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பனவும் இவ் பொங்கல் விழாவில் பங்கு பற்றின.இதன்...
Share:

மிருதங்க வித்துவான் காலம் ஆனார்.

மட்டக்களப்பு மண்ணின் புகழ்பூத்த மிருதங்கவித்துவான் வேல்முருகு சிறிதரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு லேக்வீதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று முன் தினம் அதிகாலை 6 மணியளவில் இவர் மரணமடைந்துள்ளார். இவரது இறுதிக்கிரியைகள் நாளைய தினம் 29.01.2016 வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நடைபெறவுள்ளன. இதேவேளை இவர் விரிவுரையாளராக பணியாற்றிய சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திற்கு நாளை நண்பகல் இவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு....
Share:

வியாழன், 28 ஜனவரி, 2016

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு மத்திய மற்றும் மாகாண அரசுகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டத...
Share:

கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி கிரிக்கட் அணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் இலங்கை கிரிக்கட் சபையினால் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட 13 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அணி ஒன்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளத...
Share:

கொக்கட்டிச்சோலை படுகொலை இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு.

மட்டக்களப்பின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29 வது ஆண்டு நினைவை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் இன்று  (28) நடைபெற்றது...
Share:

போரதீவு விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு

கைத்தொழில் வாணிப அமைச்சின் ஆலோசனை நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியினைகோயில் போரதீவு மக்கள் வரவேற்பதனையும்  இம்முறை வெளியான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் கோவில் போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெறவுள்ள மாணவர்கள் கௌரவிக்கப் படுகின்றமையினையும் இங்கு காணலாம்....
Share:

குப்பை மேடாக மாறிவிட்ட பழுகாமம். பிரதேச சபை. செயலாளரே இது உங்களின் கவனத்திற்கு!!

      (பழுவூரான்)   போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பழுகாமத்தில் பிரதேச சபை குப்பைகளை கொட்டுவால் மக்கள் பல அசௌரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவ...
Share:

புதன், 27 ஜனவரி, 2016

நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கின்றோம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் (26) மகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். இங்கு கைதிகளை சந்தித்த ஞா.ஸ்ரீநேசன்  ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்.....
Share:

பிள்ளையானுக்கு விளக்கமறியல் இருவாரங்களுக்கு நீடிப்பு

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில்  நத்தார் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரையும் எதிர்வரும் 10  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று...
Share:

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.

(பழுவூரான்)  விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் திங்கட்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 25ம் திகதி இலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை தேசிய வாரம் இடம்பெறும...
Share:

பட்டிருப்பு தொகுதியினை சகல துறைகளிலும் வளம்பெறச் செய்து மக்களின் நல்வாழ்க்கைக்கு வழிகோலுவேன் .- முன்னாள் பிரதியமைச்சரும் அமைச்சின் ஆலோசகருமான .சோமசுந்தரம் கணேசமூர்த்தி

முன்னாள் பிரதியமைச்சரும் , தற்போதைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்  விசேட ஆலோசகரும் , பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய .சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் கடந்த வாரம் பட்டிருப்பு தொகுதியின் பல பிரதேசங்களிற்கு விஜயம் மேற்கொண்டு காணப்படும் குறைபாடுகளை மக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். களுதாவளை , மகிழூர் , தேற்றாத்தீவு, பெரியாகல்லாறு , செட்டிபாளையம் , கிராங்குளம் , எருவில் ,பட்டிருப்பு , களுவாஞ்சிகுடி...
Share:

ஒற்றையாட்சி பிரிவினைக்கு இட்டுச்செல்லும் - அமைச்சர் துரைராஜசிங்கம்

 ஒற்றையாட்சியானது நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச்செல்ல வழிவகுக்கும். ஆனால், சமஷ்டி ஆட்சி முறையானது நாட்டில் கூட்டாட்சியை ஏற்படுத்தக்கூடியதாக அமையுமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார...
Share:

வாகரை கல்வி கோட்டத்தில் 97 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்தில் 97 ஆசிரியர்களுக்கு இதுவரையில் பற்றாக்குறை காணப்படுவதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார...
Share:

செவ்வாய், 26 ஜனவரி, 2016

மாணவியை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்திரவிட்டுள்ளார...
Share:

மட்டு தொழிநுட்ப கல்லூரியில் இடம்பெற்ற தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.

(பழுவூரான்)  விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்று(25) இலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை தேசிய வாரம் இடம்பெறும...
Share:

இரட்டை கொலை வழக்கில் கைதான பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் 2008ம் ஆண்டு இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்கள் மீதான விளக்கமறியல் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது....
Share:

பட்டிருப்புத்தொகுதியின் படுவாங்கரை பிரதேசங்களிற்கு முன்னாள் பிரதியமைச்சர் .சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பிரதேசங்களான கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, காஞ்சிரங்குடா, கணேசபுரம், கொல்லநுலை, காட்டுவாசல், முனைக்காடு, மண்டூர் , பாலாச்சோலை , இரணமடு , காக்காச்சிவட்டை ,பழுகாமம் போன்ற பல பிரதேசங்களிற்கு முன்னாள் பிரதியமைச்சரும் , தற்போதைய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்  விசேட ஆலோசகரும், பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் கடந்த வாரம் நேரடியாக சென்று...
Share:

கட்சி பேதம் இன்றி சகல முரண்பாடுகளையும் களைந்து எமது பிரதேசங்களை அபிவிருத்திப்பாதையில் மிளிரவைக்க அனைவரும் உளச்சுத்தியுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் – முன்னாள் பிரதியமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி.

முன்னாள் பிரதியமைச்சரும் இதற்போதையகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றியஅமைச்சின்  விசேட ஆலோசகரும்,  பட்டிருப்புத்தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களிற்கு 24.01.1016 அன்று அவருடைய  பிறந்த மண்ணான கோயில்போரதீவு மக்களினால் மிக பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. விழாவில் சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்களினால் அவர் மண்ணிற்கு அளிக்கப்பட்ட சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டியதுடன் பிரதேசத்தின்...
Share:

திங்கள், 25 ஜனவரி, 2016

நான் கல்விமான்களை பெருமிதத்தோடு மதிப்பவன். கருணா அம்மான் பதிலடி

அண்மையிலே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள்  சுவிர்சலாந்து பயணமானார். அப்போது அங்கே அவர் ஊடகங்களுக்கு செவ்வி மற்றும் கருத்துக்கள் வெளியிட்டிருந்தார் அதன்போது முன்னாள் பிரதி அமைச்சர் வி்.முரளிதரன் பற்றியும்  கருத்து வெளியிட்டிருந்தார். அது பற்றி முன்னாள் பிரதி அமைச்சர் ஊடகங்களிற்கு வழங்கிய மறுப்பறிக்கை. ”பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் லங்காசிறிக்கு வழங்கிய செவ்வியில் என்னையும் சாடியுள்ளார். அவருக்கு...
Share:

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரம் - மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில்

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசியவாரம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களது தலைமையில் (25.02.2016) திங்கட்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் விளையாட்டுக்கள் தொடர்பாகவும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும்...
Share:

தேகப்பயிற்சி இல்லாத காரணத்தினால் அனைத்து நோய்களுக்கும் உள்ளாகும் நிலை –பிரதேச செயலாளர் தவராஜா

தேக ஆரோக்கிய பயிற்சிகள் செய்யாத காரணத்தினால் உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் உரியவர்களாக மாறும் நிலையேற்படுவதாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623732

Translate