மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 6 ஆண் சிறைக்கைதிகள் இன்று (25) வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களை விடுதலை செய்யும் வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யூ.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் என்.பிரபாகரன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் , சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறைவாசம் அனுபவைத்துவந்தவர்களே இவ்வாறாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக