மட்டக்களப்பு வெல்லாவெளியினைச் சேர்ந்த கௌரிகாந்தன் - நிஷாங்கனி 2015 க.பொ.த.உயர்தர கணிதப் பிரிவில் மட்டக்களப்பு வின்சன்ட மகளிர் உயர்தரப் பாடசாலையிலிருந்து தோற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்
நிலையினையும் தேசிய மட்டத்தில் நான்காம் நிலையினையினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக