
அதற்கு அமைவாக மட்டக்களப்பு சந்திவெளியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சந்திவெளி கிளைக்காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் பொறுப்பாளர் ரீ.யசோதரன் தலைமையில் பல நிகழ்வுகள் நடைபெற்றன.
சந்திவெளி பிள்ளையார் ஆலயம் மற்றும் வேப்பையடி பிள்ளையார் ஆலயம் என்பவற்றில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதனைத் தொடர்ந்து, கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் வீதியால் சென்றவர்களுக்கு பாற் சோறு வழங்கப்பட்டு ஜனாதிபதியின் பதவியேற்பு ஒருவருட பூர்த்தி மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை இந் நிகழ்வுகளில் அதிகளவான பொதுமக்களும், இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை இந் நிகழ்வுகளில் அதிகளவான பொதுமக்களும், இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக