மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற குருக்கள்மடத்தைச் சேர்ந்த மாணவி யோகானந்தராஜா அகல்யா அவர்கள் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும்(1), தேசிய மட்டத்தில் இருபத்தினான்காவது (24) இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக