ஞாயிறு, 3 ஜனவரி, 2016

குருக்கள்மடத்தைச் சேர்ந்த யோகானந்தராஜா அகல்யா கலைப்பிரிவில் முதல் நிலை

மட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற குருக்கள்மடத்தைச்  சேர்ந்த  மாணவி யோகானந்தராஜா அகல்யா அவர்கள் கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் தோற்றி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும்(1), தேசிய மட்டத்தில் இருபத்தினான்காவது (24) இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate