மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக விடுதியில் வெள்ள ஏற்பட்டதன் காரணமாக வியாழன் மற்றும் வெளிக்கிழமை கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு நிருவாகம் தீர்மானித்துள்ளது.
சீரற்ற காலநிலை தொடரும்பட்சத்தில தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது தொடர்பாக மாணவர்களுக்கு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


0 facebook-blogger:
கருத்துரையிடுக