இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட பூர்த்தியினை முன்னிட்டு இன்று (08) வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் சர்வமத நிகழ்வுகளும், மர நடுகை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதனை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பு தொடக்கம் அக்கரைப்பற்று வரையான பிரதான வீதியின் இரு மருங்கிலும் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.


0 facebook-blogger:
கருத்துரையிடுக