வெள்ளி, 8 ஜனவரி, 2016

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்



(றியாஸ் ஆதம்)

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் சுகாதார> சுதேச வைத்தியத்துரை பிரதி அமைச்சருமான பைசல் காசீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ் உதுமாலெவ்வை மற்றும் ஏ.எல் தவம்> பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா> திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன் ஆகியோருடன்  திணைக்களத் தலைவர்கள்> சமூக மட்ட நிறுவனங்களைச் சார்ந்தோர் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வருடம் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate