தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் க.பொ.த(உ/த) பரீட்சைகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதற்கு மத்தியில் ஓகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக