ஞாயிறு, 24 மே, 2015

ஓகஸ்ட் 23 இல் புலமைப்பரிசில் பரீட்சை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள்  திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும்  க.பொ.த(உ/த) பரீட்சைகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதற்கு மத்தியில் ஓகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624857

Translate