( சிமஷ்னு )
ஆரையம்பதி கண்ணகி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரையூர் தெய்வ தரிசனம் எனும் பெயரில் இறுவெட்டு ஒன்று ஆலய திருப்பணிச் சபையினரால் வெளியிடப்படவுள்ளது, ஆரையம்பதி மூத்த கவிஞர் மு.கணவதிப்பிள்ளை (மு.க) அவர்களின் கவி வரிகளில் தென்இந்திய பிரபல பாடகர்களால் பாடப்பட்ட ஏழு (07) பாடல்கள் அடங்கிய இவ் இறுவெட்டு ஆலைய வருடாந்த சடங்கு உட்சவத்தில் ஐந்தாம் நாள் வெயியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக