வெள்ளி, 22 மே, 2015

TMVPயின் சித்தாண்டி பிரதேச ஆதரவாளர்களுக்கான ஒன்று கூடல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேச ஆதரவாளர்களுக்கான ஒன்று கூடல் இன்று சித்தாண்டி பிரதேசத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், பொருளாளர் ஆ.தேவராசா, செயற்குழு உறுப்பினர் அருண் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624833

Translate