மீன் பாடும் வாவிமகள் தேன் நாட்டில் சூழ்ந்தோடும் உழவர் திருநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் செட்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2015.05.29ஆம் திகதி முன்னிரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(31.05.2015) பகல் கல்யாணச்சடங்கு தேற்றாத்தீவு மக்களாலும் திங்கட்கிழமை(01.06.2015) பின்னிரவு குளிர்த்தில் சடங்கு களுதாவளைமக்களாலும் திருச்சடங்கு இடம்பெறவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக