சனி, 30 மே, 2015

மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நடை­பெறும் தாக்­கு­தல்­களைக் கண்­டித்து ஏறா­வூரில் ஆர்ப்­பாட்டம்.

மியன்­மாரில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நடை­பெறும் தாக்­கு­தல்­களைக் கண்­டித்து ஏறா­வூரில் நேற்று ஆர்ப்­பாட்டம்  நடை­பெற்­றது. உயி­ரியல் உரி­மை­க­ளுக்­கான எல்­லை­களற்ற அமைப்பின் ஏற்­பாட்டில் ஜூம்ஆ தொழு­கையைத் தொடர்ந்து முதலாம் குறிச்சி பள்­ளி­வா­ய­லி­லி­ருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தவி­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பஷீர் சேகு­தாவுத் உட்­பட்ட பெருமளவு பொது­மக்கள் தமது கோரிக்­கைகள் அடங்­கிய பதா­கைகளை ஏந்­தி­ய­வண்ணம் ஊர்­வ­ல­மாக வந்தனர்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate