மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து ஏறாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயிரியல் உரிமைகளுக்கான எல்லைகளற்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து முதலாம் குறிச்சி பள்ளிவாயலிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவுத் உட்பட்ட பெருமளவு பொதுமக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவண்ணம் ஊர்வலமாக வந்தனர்.
சனி, 30 மே, 2015
Home »
» மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து ஏறாவூரில் ஆர்ப்பாட்டம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக