கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின்(பிரதிப்பணிப்பாளர், தேசிய மொழிக்கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒக்ஸ்போட் கல்வி நிறுவனத்தின் அனுசரணையுடன் (க.பொ.த) சாதாரணதர மாணவர்களிற்கு ரூபா420,000.00 பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.தலா ரூபா7000.00 பெறுமதியான புலமைப்பரிசில் 60மாணவர்களிற்கு முன்னணியின் தலைவரினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. கடந்த 22ம் திகதியன்று குருக்கள்மடம் கலைவாணி...
திங்கள், 31 அக்டோபர், 2016
ஞாயிறு, 30 அக்டோபர், 2016
ஒரு மாதத்திற்கான நடமாடும் சமூக சேவைகள் காவல் அரண்

(லியோன்)
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150வது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இலங்கை பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைவாக இன்றைய தினத்தை சமூக சேவைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் விசேட சமூக சேவைகள் காவல் அரண்கள் திறந்து
வைக்கப்பட்டுள்...
நாட்டின் சமாதானத்திற்காக செங்கலடி நகரில் விசேட சமாதன ஜெபமாலை நடைபவனி

(லியோன்)
நாட்டின்
சமாதானத்திற்காக மட்டக்களப்பு செங்கலடி நகரில் விசேட சமாதன ஜெபமாலை நடைபவனியும் , செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தில்
விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது...
கழிவுகளை வீதி ஓரங்களிலும் வடிகான்களில் போடுவதனால் பொதுமக்கள் விசனம்

(லியோன்)
வீட்டு கழிவு
பொருட்களையும் , விலங்கு கழிவுகளையும் வீதி ஓரங்களிலும் , வீதியின் வடிகான்களில் போடுவதனால் மாமாங்கம்
குமாரத்தன் கோயில் வீதி பகுதி மக்கள்
பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றன...
சனி, 29 அக்டோபர், 2016
பாலியல் தொல்லை செய்தவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை

(லியோன்)
பெண் ஒருவரை பாலியல்
துன்புறுத்தல் செய்தவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத
கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்ற நீதிபதி
தீர்ப்பளித்துள்ளார் .
மட்டக்களப்பு
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கன்னன்குடா பருத்திச்சேனை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரை 15.08.2016 திகதி அன்று பாலியல் தொல்லை செய்ததாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தில்
செய்யப்பட...
““சிறுமிகளை நாம் கண்ணெனப் பாதுகாப்போம் “ விசேட விழிப்புணர்வு பேரணி

(லியோன்)
சர்வதேச பெண் சிறுமிகள் தின விசேட விழிப்புணர்வு பேரணியும் சிறப்பு நிகழ்வுகளும் இன்று மட்டக்களப்பில் மிக
சிறப்பாக நடைபெற்றது .&nbs...
எப்படி வந்தது தீபாவளி?

(பழுகாமம் நிருபர்)
விஷ்ணுவிற்கும் பூமாதேவிற்கும் மகனாகப் பிறந்தவர் பவுமன். சிவபெருமானிடம் மற்ற தேவர்களுக்கு இணையாக விளங்கும் வரத்தைப் பெற்றான். மேலும் தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு ஏற்படக்கூடாது என்னும் நிபந்தனையுடன் வரம் பெற்றான்.&nbs...
பேரினவாத அசுரத்தனம் அழிந்து நல்லிணக்கம் உருவாகட்டும். வாழ்த்துச் செய்தி . மாகாண சபை உறுப்பினர் ஜனா தெரிவிப்பு.

(பழுகாமம் நிருபர்)
'பேரினவாத அசுரத்தனம் அழிந்து,நல்லிணக்கம் கொண்ட சமூகமாய் நாம் அனைவரும் வாழ,இத்தீபத் திருநாள் கொண்டாடும் என் இனிய தமிழ் மக்கள் அனைவரையும் அகமகிழ்ந்து வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன் .' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,&nbs...
வெள்ளி, 28 அக்டோபர், 2016
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில்

(லியோன்)
தேசிய வாசிப்பு
மாதத்தின்
இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா
தேசிய பாடசாலையில் நடைபெற்றது...
சர்வதேச சிறுவர் மற்றும் பெண் பிள்ளைகள் சிறப்பு நிகழ்வுகள்

(லியோன்)
சர்வதேச சிறுவர் மற்றும் பெண் பிள்ளைகள் தினமும் முதியோர் வார சிறப்பு
நிகழ்வுகள் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக
மண்டபத்தில் நடைபெற்றது...
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

(லியோன்)
மட்டக்களப்பு மகாஜன
கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு மிக சிறப்பாக கல்லூரியில்
நடைபெற்றது ...
உலக உணவு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம்

(லியோன்)
உலக உணவு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் அனுபவ
பகிர்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது...
சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தும் ஒரு தனிக்குடும்பம். திகில் நிறைந்த தனிமையான வாழ்க்கை.

சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தும் ஒரு தனிக்குடும்பம்.
திகில் நிறைந்த தனிமையான வாழ்க்கை.
குடியேற்றங்கள் தடுக்கப்படுமா???
திலக்ஸ் ரெட்ணம்
மட்டக்களப்பு தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களான பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கறுவாச்சோலை, புளுக்குனாவ, கெவுளியாமடு, கச்சக்கொடி சுவாமிமலை ஆகிய கிராமங்கள் தமிழ்களிடமிருந்து மெதுமெதுவாக கைநழுவி செல்கின்றது என்பது அனைவரும் அறிந்த விடயம். இந்தக்கிராமங்கள் மட்டக்களப்பு – அம்பாறை எல்லைக்கிராமங்களாக...
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்றலை ஊக்குவிப்போம் நிகழ்ச்சித்திட்டம்

கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்றலை ஊக்குவிப்போம் ஆற்றலை வளர்ப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு(பட்டிப்பளை) பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்ளுக்கு ஆங்கில அகராதி வழங்கும் நிகழ்வு மட்/மே/கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் ஆ. தனுஷ்கரன் தலைமையில் நடைபெற்றது....
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் ஐயன்கேணி பாடசாலை வீதி புனரமைப்பு

காலத்துக்கு காலம் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருக்கும் இந்த வீதியானது பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்பட்டாமல் காணப்பட்டது. கடந்த காலங்களில் ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்துக்கு கிராமத்தில் ஒரு நாள் நிகழ்விற்கு சென்று இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களிடம் பாடசாலை வீதியை புனரமைப்பு செய்து தரும்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது....
வியாழன், 27 அக்டோபர், 2016
இலங்கையும் கனடாவும் ஒரேநோக்குடன் செயற்படுகின்றது -இலங்கைக்கான கனேடிய தூதுவர்
கனடாவும் இலங்கையும் ஒரே நோக்குடனேயே செயற்படுவதாக தெரிவித்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங்,இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க கனடா தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார...
ஆரையம்பதியில் "இப்போ விடுமுறை காலம்"
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய "இப்போ விடுமுறை காலம்" எனும் தொனிப்பொருளில் பட்டம் விடும் விழா மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் கர்ப்பலா கடற்கரையில் நேற்று (26) மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது....
புதன், 26 அக்டோபர், 2016
விபச்சார தொழில் குற்றச்சாட்டில் – பெண் ஒருவர் 02ஆம் திகதி வரை விளக்கமறியல்

(லியோன்)
விபச்சார நோக்கத்துடன் வவுணதீவு பகுதியில் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட
மலையக பெண் ஒருவரை எதிர் வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்
வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற
நீதிபதி உத்தரவிட்டுள்ளார...
காணமல் போனவர்களை நினைவு கூறும் வருடாந்த நிகழ்வு ஒக்டோபர் 27ஆம் திகதி நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது

(லியோன்)
காணமல் போனவர்களை
நினைவு கூறும் வருடாந்த நிகழ்வு ஒக்டோபர் 27ஆம் திகதி நீர்கொழும்பு சீதுவ- ரத்தொளுகம
சந்தியில் உள்ள நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்படவுள்ள...
பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் மட்டு.மாவட்ட செயலக அணி முதலிடம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அணி வெற்றிவாகை சூடியுள்ளத...
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகதின் விளையாட்டு விழா
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா மண்முனைப்பற்று பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று (26) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது....
சட்டவிரோதக் குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மட்டு. அரச அதிபரினால் பணிப்பு
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புன்னக்குடா கடற்கரையை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் அப்பிரதேச செயலாளருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்....
இருபத்தாறு ஆண்டுகளாக பற்றைக்காடுகளால் மூடப்பட்டிருந்த பாதை திறந்தது.

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக்கான ஆதிகால பாதையானது நேற்று (25) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களின் அனுசரணையில் முழுநாள் சிரமதானம் செய்யப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவத...
கச்சக்கொடி சுவாமிமலை மக்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம்.
(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பின் எல்லைப்புற கிராமமான பட்டிப்பளை பிரதெச செயலகத்திற்கு உட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் நேற்று (25) வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவத...
செவ்வாய், 25 அக்டோபர், 2016
சட்டவிரோத செயற்பாடுகளை இடைநிறுத்த இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்க நீதவான் பணிப்புரை

(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்ற கலாசார சீரழிவுகள் , சட்டவிரோத
செயற்பாடுகளை இடைநிறுத்த இளைஞர் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்...
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

(லியோன்)
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளா...
'வன ரோபா' தேசிய மரம் நடுகை நிகழ்வு மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது .( VIDEO )

(லியோன்)
மாகாணசபைகள்
மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலின்படி ஒக்டோர் மாதம் 'வன ரோபா'
எனும் பெயரில் தேசிய மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.&nbs...
திங்கள், 24 அக்டோபர், 2016
கிழக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் நடாத்தும் மலரும் கிழக்கு கைத்தொழிற் கண்காட்சி

(லியோன்)
கிழக்கு மாகாணத்திலே ஒற்றுமையாக நல்லாட்சியை நடத்துகின்றோம் ,
இந்த நல்லாட்சியில் சமூகத்தில்
வேறுபாடுகள் இன்றி நாங்கள் மாகாண ஆட்சியை கொண்டு வருவோம் . உண்மையான நல்லாட்சி
இப்போது நடத்தப்பட்டுகொண்டு இருக்கின்றது என கிழக்குமாகாண
முதலமைச்சர் நசீர் அஹமட் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில்
கலந்துகொண்டு உரையாற்றும்
போது இவ்வாறு தெரிவித்தா...
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்பாட்டம்

(லியோன்)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட
சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல்
கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பாரிய
ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டன...
விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் கிராமத்தை நோக்கிய மருத்துவ முகாம்

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் மருத்துவ முகாமானது இன்று 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை விளாந்தோட்டம் பல்தேவைக் கட்டடத்தில் இடம்பெற்றறு.விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் இம்மருத்துவ முகாமை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து மேற்கொண்டதுடன், விமோச்சனா இல்லத்தினருடன் இணைந்து மது ஒழிப்பு வேலைத்திட்டத்தினையும் முன்னெடுத்தனர்.மருத்துவ முகாமில் 150 க்கு மேற்பட்ட பொது மக்கள் பயனடைந்துள்ளதுடன் பலதரப்பட்ட மருத்துவசேவைகள் வழங்கப்பட்டுள்ளன....
கிழக்கின் இளைஞர் முன்னணியினால் பட்டிருப்பு கல்வி வலயத்தில் (க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவசக் கல்விக் கருத்தரங்கின் 7ம் தொடர்.

Sanjeev
கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின்(பிரதிப்பணிப்பாளர்- தேசிய மொழிக்கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவகம்) நேரடி வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சேவைகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன. முன்னணியினால் க.பொ.த) சாதாரண தர மாணவர்களிற்கான இலவசக் கல்விக் கருத்தரங்கானது மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கருத்தரங்கின் 7ம் தொடரானது குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தில் 22,23 ஆகிய திகதிகளில்...
ஞாயிறு, 23 அக்டோபர், 2016
மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேர் கைது
(லியோன்)
மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார்
மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம்
நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் சிவகீதா
பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர...
'பொய் இல்லை இரகசியம் இல்லை' எங்களுக்கும் சொல்லுங்கள்!
-தீரன்-
இந்த நாட்டில் 'பொய் இல்லை இரகசியம் இல்லை' என்ற நிலையினை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை இன்று வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக பொதுமக்களுக்கு இந்த நாட்டில் 'பொய் இல்லை இரகசியம் இல்லை' என்ற உண்மையை சொல்லவேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றத...
அறிவியலுக்கப்பால் மழை வேண்டி கொம்புடைத்து மழையை வரவழைத்த ஈரளக்குள குடிமக்கள்

அறிவியலுக்கும் அப்பால் சென்று தெய்வீக வழிபாட்டின் மூலம் மழையை வரவழைக்கலாம் என்ற மரபு முறையிலான தெய்வீக சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு கொம்பு வாரம் புரிந்து இன்றைய தினம் கொம்பு உடைத்து மழையை வரவழைத்த ஈரளக்குள மக்கள்.மட்டக்களப்பு நகரில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமமாகவும் வயல், மலை, காடு, வயல், குளம் போன்ற இயற்கை எளில் மிக்கதாக விளங்கும் ஈரளக்குளத்திலுள்ள பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து வடசேரி கொம்பு...
சனி, 22 அக்டோபர், 2016
“தலையிடியைத் தரும் மின்கட்டணத்தை குறைப்பதற்கு இதோ வழி” எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

(லியோன்)“தலையிடியைத் தரும் மின்கட்டணத்தை குறைப்பதற்கு இதோ வழி” எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற...
வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(லியோன்)
சட்டத்திற்கு முரணான
வகையில் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து
விதிமுறைகளை மீறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதவான் உத்தரவ...
வெள்ளி, 21 அக்டோபர், 2016
அச்சத்தை ஏற்படுத்துயுள்ள சிகை அழகு நிலையங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை

(லியோன்)
மாணவர்களும் ,பெற்றோர்களும் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துயுள்ள சிகை அழகு நிலையங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை
எடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா மட்டக்களப்பு மாவட்ட
பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு
பிறப்பித்துள்ளார்...
சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் புன்னைச்சோலை பகுதியில் கைது

(லியோன்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில்
சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக
சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டு
எதிர் வரும் 04.11.2016 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளா...
முதியோர்களுக்கான தேசிய கொள்கையினை தயாரித்தல் தொடர்பான செயலமர்வு

(லியோன்)
முதியோர்களுக்கான தேசிய கொள்கையினை தயாரித்தல் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது...
வியாழன், 20 அக்டோபர், 2016
நிலைமாறு கால நீதிதிக்கான வலைப்பின்னலை உருவாக்கும் செயல்திட்டம்
(லியோன்)
நிலைமாறு கால நீதி தொடர்பான சமூக அமைப்புக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில்
நடைபெற்றத...
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றுலாத்துறை நடமாடும் சேவை

(லியோன்)
இலங்கை
சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையினால் நடத்தப்படும் சுற்றுலாத்துறை நடமாடும்
சேவை இன்றைய தினம் மட்டக்களப்பு பிரிஜ் வியூ ஹோட்டலில் ஆரம்பமானத...
HDFC வங்கியின் 25வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் மாபெரும் இரத்ததான முகாம்
(லியோன்)
“ உதிரம் கொடுப்போம்
உயிர்களைக் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும்
இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு HDFC வங்கியில் நடைபெற்றது...
மகிழூரில் இளைஞன் மீது இனம்தெரியாத இருவரினால் கொலை முயற்சி.

(சஞ்சு)
கண்ணகிபுரம், மகிழூர் கிராமத்தினைச் சேர்ந்த பொன்னம்பலம் யசோதரன்(பிரதிப்) எனும் இளைஞன் மீது நேன்று(19.10.2016) இனம்தெரியாத நபர் இருவரினால் கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன்போது யசோதரன் மற்றும் தடுக்கச் சென்ற அவருடைய அண்ணன் பொன்னம்பலம் உதயசங்கர்; ஆகிய இருவரும் பலத்த காயங்களிற்குள்ளாக்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர...
புதன், 19 அக்டோபர், 2016
நீதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம்

(லியோன்)
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் முல்லைத்தீவு
மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது ...
மகாஜன கல்லூரியில் விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது...