வியாழன், 13 அக்டோபர், 2016

நகை களவு வழக்கில் எதிரிக்கு ஒரு வருட கடூழிய சிறையும் ரூபா20000/- நட்ட ஈடும்வழங்க நீதிபதி மா.கணேசராஜா உத்தரவு


20.08.2014 ம் ஆண்டு 07ம் குறுக்குத்தெரு பூம்புகார் மட்டக்களப்பு ஜோசம் ரெக்சானாவுக்கு செந்தமான ரூபா 20000/- பெறுமதியான நகையை களவாடியது சம்பந்தமான வழக்கில் சாட்சியங்கள் பதியப்பட்ட பின் எதிரி தர்மததேவா ராஜ்குமார் என்பவருக்க எதிராக ஒரு வருட கடூழிய சிறையும் ரூபா 20000 /- தண்டபணமும் வீதித்து நீதிபதி மா.கணேசராஜா தீர்பளித்துள்ளார்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624915

Translate