வெள்ளி, 15 மே, 2015

மட்டக்களப்பில் மின் தடைகளை அறிவிப்பதற்கான அவசர இலக்கம் வெளியீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின் போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கும் வகையில் தொலைத் தொடர்பு இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணக் கட்டுப்பாட்டு நிலையம் அவசர இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் 026 – 02054444 இற்கு உடனடி அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் துரிதமான சேவைகளை மின்பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் பி.அனிதா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் மின்பாவனையாளர்கள் நன்மை பெறமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate