மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின் போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கும் வகையில் தொலைத் தொடர்பு இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணக் கட்டுப்பாட்டு நிலையம் அவசர இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் 026 – 02054444 இற்கு உடனடி அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் துரிதமான சேவைகளை மின்பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் பி.அனிதா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மின்பாவனையாளர்கள் நன்மை பெறமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக