செவ்வாய், 17 நவம்பர், 2015

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊர்வலம்

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடைபெற்றது.


போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்.தாதியர்கள்,தாதிய மாணவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

நீரிழிவு நோயின் தாக்கம் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பிலான பதாகைகளையும் ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.

இதன்போது விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் நீரிழிவு தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate