சனி, 28 நவம்பர், 2015

சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு நாவற்காடு மங்கிகட்டு அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 27ம் திகதி இடம்பெற்றது.










சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மட்டக்களப்பு கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 27ம் திகதி இடம்பெற்றது.











சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வானது நேற்று 27ம் திகதி நடைபெற்றது.




















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624977

Translate