
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்றுவந்த நிலையில் திடீர் சுகயீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிட்சைகளின் பின்னர் தற்போது அவரது உடல் நிலை சாதாரண நிலைக்கு திம்பியிருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துடன், அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக