தென் இந்தியக் கலைஞர்களால் எம்நாட்டுக் கலைஞர்களை கௌரவிக்கும் மாபெரும் விருது வழங்கல் விழா முதன்முறையாக மட்டக்களப்பு தேவநாயகம் அரங்கில் 21.11.2015 மாலை 5 மணிக்கு மிக பிரம்மாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது. எம் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் இம் மாபெரும் வேல்ஸ் விருது வழங்கும் விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்
அனுமதி இலவசம்
தொடர்பு:
எஸ்.கிருஸ்ணா
வேல்ஸ் சினிமா பட்டறை
077 0477751
0 facebook-blogger:
கருத்துரையிடுக