இக்குழுவினர் தற்சமயம் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் அவர்களை சந்திப்பற்காக அதிகமான காணமல்போனோரின் குடும்பங்கள் எதிர்பார்த்த வண்ணம் நீண்ட மணித்தியாலயங்களாக சீரற்ற கால நிலையையும் பொருட்படுத்தாது காத்து நிற்கின்றார்கள்.
மட்டக்களப்பிற்கு வரும் ஐ.நா. குழுவினர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதுடன், மனிதவுரிமை ஆர்வலர்கள் மற்றும் காணாமல் போனோர் குடும்பங்களையும் சந்தித்து நிலைமைகளை கண்டறியவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக