இன்று காலை 10.30 மணியளவில் காங்கேயனோடை வாசிகசாலை வீதியிலுள்ள குறித்த வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் முஹம்மது இப்றாஹீம் சம்சுதீன் என்ற குடும்ப தலைவரை குத்திவிட்டு நகையை அபகரித்துச் சென்றுள்ளனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் மற்றும் தடயங்களை கண்டறியும் விஸேட பொலிஸ் பிரிவினர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக