(துசி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று பாதையினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முனைக்காட்டில் நடைபெறும் கண்காட்சியொன்றை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதன்காரணமாக யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லையென கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று பாதையினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முனைக்காட்டில் நடைபெறும் கண்காட்சியொன்றை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதன்காரணமாக யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லையென கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக