ஞாயிறு, 17 மே, 2015

கொக்கட்டிச்சோலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளானது

(துசி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று பாதையினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.


முனைக்காட்டில் நடைபெறும் கண்காட்சியொன்றை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதன்காரணமாக யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லையென கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate