ஞாயிறு, 15 நவம்பர், 2015

புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு வைபவம்

புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு வைபவம் நேற்று காலை கல்லூரியின் அதிபர் வெஸ்லி வாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வலையக் கல்விப் பணிப்பாளர் திரு கே.பாஸ்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இக்கல்லூரியில் 31 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தயடைந்திருந்தாலும் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதே வேளை பெற்றேர்களால் ஆசிரியர், அதிபர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate